Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (16:33 IST)
தமிழகத்தில் அடுத்த  4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு  இருப்பதக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

கடலோரம் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தஞ்சாவூர்,  நாகப்பட்டினம் திருவாரூர், மயிலாடுதுறை கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில்வருகிற 20 ஆம் தேதி வரையிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

இதுதான் தமிழன் கலாச்சாரம்! சென்னை சிறுவன் செயலால் வியந்த வெளிநாட்டு பயணி! - வைரலாகும் வீடியோ!

இனி போட்டோ மாத்தி ஏமாத்த முடியாது! சிப் பொருத்திய e-Passport அறிமுகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments