Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (16:17 IST)
தமிழகத்தில் இன்று முதல் தென் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டைஆகிய ஒரு சில மாவட்டங்களில் 24 மணி  நேரமும் மழை      நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும், 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை விருது நகர், தெங்காசி திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்ய என அறிவித்துள்ளது.  வரும் 23 ஆம் தேதி தென் தமிழகத்தில்  கடலோர மாவட்டங்களுக்கு மட்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments