Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (17:24 IST)
நாளை ஒரு நாள் மடும் பராமரிப்பு காரணமாக ரயில்சேவை மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வேதுறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேதுறை அறிவித்துள்ளதாவது:

ரயில் பாதப் பராமரிப்பு மேற்கொள்வதன் காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் பல்லவன் மற்றும் வைகை விரைவு ரயில்கள் ட்சென்னை- செங்கல்பட்டு இடையில் பகுதியாக ரத்து செய்யப்பட்டு, , செங்கல்பட்டு சந்திப்பில் இருந்து ரயில்கள் புறப்படும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments