Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய கபடி வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை: என்ன காரணம்?

கபடி
Webdunia
புதன், 23 மார்ச் 2022 (08:28 IST)
தேசிய கபடி வீராங்கனை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை மாங்காடு என்ற பகுதியைச் சேர்ந்த பானுமதி என்பவர் தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று விளையாடி உள்ளார் என்பதும் இவர் நேற்று மாலை திடீரென தனது அறையில் தூக்கு போட்டு துவங்கியதாக செய்திகள் வெளியானதை அடுத்து அவரது பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இதுகுறித்து போலீசார் முதல் கட்டமாக விசாரணை செய்தபோது கடந்த சில ஆண்டுகளாகவே பானுமதிக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என்றும் வேலை கிடைக்காத விரக்தியில் அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் அவரது செல்போன் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

எம்ஜிஆர் ரூட்டை பிடிக்கும் விஜய்! அந்த தொகுதியில் இறங்குகிறாரா? - தொண்டர்கள் எதிர்பார்ப்பு!

மாறி மாறி தடை செய்யும் இந்திய வங்கதேச அரசுகள்.. பாகிஸ்தானை விட மோசமாகி வரும் நிலைமை..!

இந்தியாவை பகைத்து கொண்டதால் துருக்கி அதிபர் மகளுக்கு ரூ.2500 கோடி நஷ்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments