Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு; ரவுடிகள் என்கவுண்ட்டர்! – செங்கல்பட்டில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (09:37 IST)
செங்கல்பட்டில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் இருவர் போலீஸ் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டி பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய தினேஷ் மற்றும் மொய்தீன் ஆகிய இருவர் கடந்த சில காலமாக தலைமறைவாக இருந்துள்ளனர். சமீபத்தில் இருவரை நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொன்ற வழக்கில் இவர்களை போலீஸார் தேடி வந்துள்ளனர்.

அவர்கள் பதுங்கியிருக்கும் இடம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது அவர்கள் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அரிவாளால் போலீஸாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தற்காப்புக்காக போலீஸார் சுட்டதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த என்கவுண்ட்டர் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

இந்தியா - பாகிஸ்தான் போரை அடுத்து முடிவுக்கு வரும் ரஷ்யா - உக்ரைன் போர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments