Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (17:50 IST)
சமீபத்தில் சென்னையில் தனியார் வங்கியில் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன என்பதும் இதனை அடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்கள் யாவரும் பிடிபட்டனர் என்பதும் கொள்ளை போன அனைத்து நகைகளும் மீட்கப்படது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது இது குறித்து விசாரணை செய்து வரும் காவல்துறை சென்னை தனியார் வங்கி நகை கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
மேலும் அச்சரப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் வீட்டில் 3.5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments