Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை புத்தக கண்காட்சி: கடைசி நாளில் 50% வரை தள்ளுபடி!

Webdunia
ஞாயிறு, 6 மார்ச் 2022 (19:55 IST)
சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் முடிவடைந்தது 50% வரை புத்தகங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
45வது சென்னை புத்தகக்காட்சி இன்றோடு நிறைவடையும் நிலையில், கடைசி நாள் என்பதால் சில அரங்குகளில் 10% முதல் 50% வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் புத்தக விற்பனை சூடுபிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் இதுவரை புத்தகக் கண்காட்சியில் 12 கோடி ரூபாய்க்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாகவும், 8 லட்சம் மாணவர்கள் உட்பட 15 லட்சத்திற்கும் மேலான வாசகர்கள் கண்காட்சிக்கு வருகை தந்திருப்பதாகவும் பபாசி தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி போட்ட உத்தரவு? பாகிஸ்தான் கடல்பகுதியில் நுழையும் விக்ராந்த் போர் கப்பல்? - அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் திறப்பது எப்போது? உயர்கல்வித்துறை அறிவிப்பு..!

ஓபிஎஸ்க்கும் எனக்கும் தந்தை - மகன் உறவு: திடீர் சந்திப்பு குறித்து சீமான் விளக்கம்..!

பெஹல்காம் தாக்குதல்: கேக் வெட்டி கொண்டாடினார்களா பாக். தூதரக அதிகாரிகள்?

பாகிஸ்தானுக்கு நேரு தண்ணீர் கொடுத்தார்.. மோடி தண்ணீரை நிறுத்தினார்.. பாஜக எம்பி..!

அடுத்த கட்டுரையில்
Show comments