Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போகிக்கு கொளுத்திடாதீங்க.. இங்க குடுங்க! – 100 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பறிமுதல்!

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (09:35 IST)
போகியை முன்னிட்டு பலரும் பழைய பொருட்களை கொளுத்தும் நிலையில் சென்னையில் 100 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு முதல் நாளான போகி அன்று மக்கள் வீடுகளை சுத்தம் செய்வதோடு பழைய பொருட்களை தீயிலிட்டு எரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் இதனால் சுற்றுசூழல் சீர்கேடு அடைவதால் பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

பல பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர்களை எரிப்பது காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், கடந்த 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை சுமார் 100 மெட்ரிக் டன் அளவிலான பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments