Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாண்டஸ் புயல்: அவசர உதவி எண்களை அறிவித்த சென்னை மாநகராட்சி

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (18:43 IST)
வங்ககடலில் தோன்றியுள்ள மாண்டஸ் புயல் புதுவை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் புயல் காரணமாக பெரும் சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மாண்டஸ் புயல் காரணமாக அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. இந்த உதவி எண்கள் பின்வருமாறு; 9445477205 மற்றும் 1913, 044-25619206/07/08
 
புயல் காரணமாக மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தால் உடனடியாக மேற்கண்ட எண்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments