Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போன் செய்தால் வீட்டிற்கே வரும் காய்கறி வண்டி – விற்பனையாளர் விவரங்கள் ஆன்லைனில்!

Webdunia
புதன், 26 மே 2021 (10:20 IST)
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னையில் காய்கறி விற்பவர்கள் விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தினசரி தேவையான காய்கறி, பழங்களை மக்கள் வாழும் பகுதிகளிலேயே சென்று விற்பனை செய்ய காய்கறி வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைநகர் சென்னையில் ஏரியா வாரியாக மூன்று சக்கர வாகனம் மற்றும் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்வோர் தொடர்பு எண், பெயர் உள்ளிட்ட விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் தங்கள் அருகில் உள்ள காய்கறி விற்பனையாளரை எளிதில் அணுகி பொருட்களை வாங்க உதவும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments