Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்றிய அரசு என சொல்ல தடை விதிக்க முடியாது! – சென்னை உயர்நீதிமன்றம்

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (12:59 IST)
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஒன்றிய அரசு என அழைப்பதை தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதை தடை விதிக்க முடியாது என்றும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எப்படி பேச வேண்டும் என்பதை நீதிமன்றம் வரையறுக்க முடியாது என்றும் கூறி இடைக்கால தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிலத்தகராறு: பெற்ற தாய் - தந்தையை டிராக்டர் ஏற்றி கொடூரமாக கொன்ற மகன்!

பெஹல்காம் தாக்குதலில் பலியானாரின் வீட்டிற்கு சென்ற கேரள முதல்வர்.. நேரில் ஆறுதல்..!

விஜய்யை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை.. தனித்து புலம்புகிறார்: அமைச்சர் கோவி.செழியன்

தமிழக கடல் பகுதியில் எரிவாயு எடுக்க ONGCக்கு அனுமதி! - அதிர்ச்சியில் மீனவர்கள். இயற்கை ஆர்வலர்கள்!

இந்தியாவிலேயே செத்தாலும் பரவாயில்லை.. வெளியேற மறுக்கும் 79 வயது பாகிஸ்தான் முதியவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments