Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போதைக்கு நகைகளை உருக்கக் கூடாது! – அறநிலையத்துறைக்கு உத்தரவு!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (13:27 IST)
கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கும் வரை நகைகளை உருக்க வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் காணிக்கையாக வரும் நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இந்நிலையில் முதற்கட்டமாக சில கோவில்களில் நகைகளை உருக்க உள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கும் வரை தங்க நகைகளை உருக்க வேண்டாம் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

பிரபல அப்பு பிரியாணி கடைக்கு சீல்.! பிரியாணி அண்டாக்களை சாலையில் போட்டு போராட்டம்..!!

மாதம் ரூ.2100 மகளிர் உதவித்தொகை வழங்கப்படும்: பாஜக தேர்தல் அறிக்கை..!

"குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்" - லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிப்பதா.? இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments