Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் 90 நாட்களுக்கு இங்கு நிற்காது?! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

Prasanth Karthick
புதன், 20 மார்ச் 2024 (15:05 IST)
ரயில்வே பணிகளுக்காக சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாக்குமரி வழியாக செல்லும் குருவாயூர் விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



ரயில்வே பராமரிப்பு மற்றும் பாதை அகலப்படுத்துதல் பணிகள் காரணமாக தொடர்ந்து பல்வேறு வழித்தடங்களில் ரயில் சேவைகள் மாற்றம் மற்றும் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாகர்கோவில் – கன்னியாக்குமரி இடையே இரட்டை தண்டவாள பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில் நாகர்கோவில் சந்திப்பில் நிறுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை எழும்பூரில் இருந்து காலை 09.45 மணிக்கு புறப்படும் (ரயில் எண் 16127) சென்னை – குருவாயூர் விரைவு ரயில் மற்றும் மறுமார்க்கமாக குருவாயூரிலிருந்து 23.15க்கு புறப்படும் குருவாயூர் – சென்னை எக்மோர் விரைவு ரயில் ஆகியவை மார்ச் 27 முதல் ஜூன் 24 வரை நாகர்கோவில் ஜங்சனில் நிறுத்தப்படாது என்றும், நாகர்கோவில் டவுன் ஸ்டேசன் வழியாக இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments