Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த தடை! – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (13:02 IST)
நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த மத்திய அரசு விதித்த தடை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கு தடை விதித்து சில மாதங்கள் முன்னதாக மத்திய அரசு புதிய சட்டத்தை அமல்படுத்தியது. இந்நிலையில் இதை எதிர்த்து பம்பர் தயாரிப்பாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வ்ழக்கை விசாரித்த நீதிபதிகள் “மத்திய அரசு மக்களின் நலனுக்காகவே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முகாந்திரம் இல்லை. எனவே மத்திய அரசு உத்தரவுபடி நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த விதித்த அறிவிப்பு செல்லும்” எனக் கூறியுள்ளனர். மேலும் மத்திய அரசின் அறிவிப்பை தமிழக அரசும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments