Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் ரத்து! – நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (12:12 IST)
சென்னையில் மெட்ரோ ரயிலில் மாஸ்க் அணியாமல் சென்றால் விதிக்கப்படும் அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் பல பகுதிகளிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மெட்ரோ நிலையங்களிலும் மாச்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. மெட்ரோ நிலையங்களிலோ அல்லது மெட்ரோ ரயில்களிலோ மாஸ்க் அணியாமல் சென்றால் ரூ.200 அபராதம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மெட்ரோ நிர்வாகத்திற்கு அபராதம் விதிக்க அனுமதி இல்லை என்பதை சுட்டிக்காட்டி மெட்ரோ நிர்வாகம் விதித்த அபராத அறிவிப்பை ரத்து செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments