Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிச்சாமி மீது புகார்: ஆர்.எஸ்.பாரதி மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்..!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (11:42 IST)
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நெடுஞ்சாலைத்துறையில் ரூபாய் 4,800 கோடி டெண்டர் முறைகேடு என புகார் அளிக்கப்பட்ட நிலையில் இந்த புகார் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
  
நெடுஞ்சாலை துறையில் ரூபாய் 4800 கோடி டெண்டர் முதலீடு செய்ததாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது ஆர்எஸ் பாரதி சிறப்பு புலனாய்வு விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 
 
இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் 2018 ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது என்றும் ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற கருத்து தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

திருந்துகிறதா பாகிஸ்தான்? இறந்த பயங்கரவாதிக்கு இறுதிச்சடங்கு செய்ய மதகுருக்கள் மறுப்பு..!

இந்து மதத்தில் இருந்து ராகுல் காந்தியை வெளியேற்றுகிறேன்: சங்கராச்சாரியார் அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments