Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெளதமியின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கம்: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (15:28 IST)
நடிகை கெளதமியின் 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட வழக்கில் அந்த கணக்குகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
 ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள விவசாய நிலம் ஒன்றை வாங்கியதாக கெளதமி மீது பதிவு செய்த வழக்கில் நடிகை கவுதமியின் 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன 
 
இந்த நிலையில் இது குறித்த வழக்கு இன்று மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது மூலதன ஆதாய வரி 25% செலுத்திய பிறகு நடிகை கவுதமியின் முடக்கப்பட்ட கணக்குகளை விடுவிக்கலாம் என வருமான வரித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments