Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர்ச்சகரை நியமித்த அறநிலையத்துறை! தடை கோரி வழக்கு! – உயர்நீதிமன்றம் மறுப்பு!

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (13:11 IST)
தமிழக கோவில்களில் அறநிலையத்துறை அர்ச்சகர்களை நியமித்ததற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் தமிழக கோவில்களில் உள்ள அர்ச்சகர்களுக்கான பணியிடங்களை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை “அனைத்து சாதியினரும் அர்ச்சகர்” திட்டத்தின் மூலம் பலரை பணி நியமனம் செய்தது.

இந்நிலையில் இந்த பணி நியமனங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள இந்திய ஆதிசைவ சிவாச்சாரியர்கள் சேவா சங்கம், இந்த பணி நியமனத்திற்கு இடைக்கால தடை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளதுடன், இதுகுறித்து விளக்கம் அளிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments