Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் திருச்சியில் பேனர்கள்: சென்னை ஐகோர்ட் அதிரடி

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (11:02 IST)
சமீபத்தில் பேனர்கள் குறித்த வழக்கு ஒன்றில் உயிருடன் இருப்பவர்கள் யாருக்கும் பேனர்கள், கட்-அவுட்டுக்கள் வைக்கக்கூடாது என்றும் இதனை தலைமை செயலாளர் கண்காணிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.



 
 
ஆனால் தமிழகம் முழுவதும் பல நகரங்களில் தமிழக அரசின் சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திருச்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதை அடுத்து நகரின் பல பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பேனர்கள், கட்-அவுட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டின் கவனத்திற்கு வந்ததை அடுத்து, 'திருச்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு வைக்கப்பட்ட பேனர்கள் குறித்து மாலை 4 மணிக்கு அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூஞ்ச் எல்லையில் தாக்குதல் நடத்திய பாக்.! அடுத்த அதிரடிக்கு தயாராகும் இந்தியா?

ரூ.1.5 கோடி ரொக்கம்.. 1 கிலோ தங்கம்.. 1.5 கிலோ வெள்ளி.. மாப்பிள்ளைக்கு மாமனார் கொடுத்த வரதட்சணை..!

இந்தியா நடத்தியது பழிக்குப்பழி தாக்குதல்; பேசித் தீர்க்க முயல்கிறேன்! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.. YouTube பார்த்து கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த காதலர்..!

Result எதுவானாலும் கலங்க வேண்டாம்.. இது முடிவல்ல.. தேர்வு முடிவு நாளில் முதல்வர் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments