Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணியாளர்களுக்கு கார் பரிசு! ஆச்சர்யப்படுத்திய ஐடி நிறுவனம்!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (11:35 IST)
சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனம் தனது பணியாளர்களுக்கு காரை பரிசாக அளித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் சிறப்பாக செயல்படுபவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நிறுவனங்கள் பல்வேறு பரிசுகள் அல்லது ஊக்கத்தொகை போன்றவற்றை வழங்குவது வழக்கம்.

அவ்வாறாக சென்னையில் உள்ள ஐடியாஸ் 2 ஐடி நிறுவனம் தனது பணியாளர்களுக்கு காரையே பரிசாக அளித்துள்ளது. இந்த நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் 100 பணியாளர்களுக்கு 100 மாருதி சுசுகி கார்களை பரிசளித்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் பெரும் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

பகல்ஹாம் தாக்குதல் மத்திய அரசின் திட்டம் தான்.. யூடியூபில் அவதூறு பரப்பியவர்கள் கைது..!

வெங்காயம் விலை படுவீழ்ச்சி.. ஒரு கிலோ ரூ.10 என விற்பனையாவதால் விவசாயிகள் கவலை..!

’எனது சிந்தூரை திருப்பிக் கொடுங்கள்’! இந்தியாவிடம் கண்ணீர் விட்டு கதறும் ராணுவ வீரரின் கர்ப்பிணி மனைவி!

அடுத்த கட்டுரையில்
Show comments