Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கோயம்பேடு தனியார் பேருந்து முனையம் மாற்றப்படுகிறதா? சி.எம்.டி.ஏ. திட்டம்!

Webdunia
திங்கள், 15 மே 2023 (10:04 IST)
சென்னை கோயம்பேடு பகுதியில் அரசு பேருந்துகளுக்கு தனியாக ஒரு பேருந்து நிலையமும் தனியார் பேருந்துகளுக்கு ஒரு பேருந்து நிலையமும் உள்ளது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் பேருந்து முனையத்தை சென்னைக்கு வெளியே மாற்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
ஒரே இடத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்னையை நோக்கி வருவதும் சென்னையில் இருந்து கிளம்புவதுமாக இருப்பதால் நான் அதிகப்படியான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வரதராஜபுரத்தில் தனியார் பேருந்து நிலையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான்? - சைபர் தாக்குதலால் பரபரப்பு!

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments