Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பெண் மருத்துவர் தற்கொலை முயற்சி!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (09:10 IST)
சென்னையில் பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 சென்னை கேகே நகரில் உள்ள மருத்துவர் ராஜலட்சுமி திடீரென தனக்கு தானே ஊசி போட்டு தற்கொலை முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இதனை அடுத்து அவரை அவருடைய உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ராஜலட்சுமி கொளத்தூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த நிலையில் அவருக்கு குழந்தை இல்லை என தெரிகிறது 
 
இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தனக்குத்தானே ஊசி போட்டு தற்கொலை முயற்சி செய்ததாக முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்ததாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments