Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாம்பலம் சாலையில் திடீர் பள்ளம்! – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (10:59 IST)
சென்னை மாம்பலம் பகுதியில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் நாள்தோறும் போக்குவரத்து அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் அவ்வபோது சாலைகளில் ஏற்படும் திடீர் பள்ளம் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக மழை காலங்களில் சாலைகளில் ஏற்படும் பள்ளங்களில் வாகனங்கள் சிக்கி கொள்வதும் தொடர்கிறது.

இந்நிலையில் இன்று மாம்பலம் பிருந்தாவன் தெரு சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தி நகர் – மாம்பலம் இடையே பயணிக்கும் முக்கிய சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் அந்த வழி போக்குவரத்து நெரிசலாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் காலையிலேயே பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments