Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேதமடைந்த மாற்றுத்திறனாளின் சிறப்பு பாதை சீர் செய்யப்படும்: மேயர் பிரியா

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (11:33 IST)
சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை அமைக்கப்பட்டது என்பதும், இந்த  சிறப்பு பாதையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு சென்று வந்தனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த சிறப்பு பாதையில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமன்றி வேறு சிலரும் சென்றதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக கடும் புயல் காற்று வீசுவதாலும் கனமழை பெய்து வருவதாலும் இந்த மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை சேதமடைந்தது.
 
இந்த  நிலையில் மாண்டஸ் புயலால் சேதமடைந்த மெரினாவின் மாற்றுத்திறனாளி சிறப்பு பாதை விரைவில் சரி செய்யப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய எல்லையை பாதுகாக்க 150 புதிய செயற்கைக்கோள்கள்! - இஸ்ரோ அறிவிப்பு!

இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடல்.. தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு: மத்திய அரசு அதிரடி..!

நாடே கண்ணீரில் மூழ்கி இருக்க எடப்பாடி பழனிச்சாமி விருந்து வைப்பதா? மருது அழகுராஜ் கண்டனம்..!

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கப்படும்.. அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆவேசம்..!

மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர்: வேலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments