Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாவட்டங்களில் மிக கனமழை, 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (13:16 IST)
இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது. 
 
சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மழை நிலவரங்கள் குறித்து தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்றுமுன் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கன மழை 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
 
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும்,  அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருச்சி, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்ரும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

இதுதான் தமிழன் கலாச்சாரம்! சென்னை சிறுவன் செயலால் வியந்த வெளிநாட்டு பயணி! - வைரலாகும் வீடியோ!

இனி போட்டோ மாத்தி ஏமாத்த முடியாது! சிப் பொருத்திய e-Passport அறிமுகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments