Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத்: தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (12:43 IST)
சென்னை மற்றும் நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த ரயில் இயக்கப்படும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
ஏற்கனவே சென்னை - கோவை மற்றும் சென்னை - மைசூர் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல் படி சென்னை - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் நெல்லை ரயில் நிலையத்தில் தென்னக கோட்ட ரயில்வே மேலாளர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments