Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலிவு விலையில் தக்காளி வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்..!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (09:57 IST)
சென்னையில் மலிவு விலை தக்காளி வாங்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தமிழகம் முழுவதும் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.200க்கு மேல் விற்பனையாகி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இந்த நிலையில் பொதுமக்களின் சிரமத்தை குறைக்க மலிவு விலையில் அரசு சார்பில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்ணை பசுமை கடைகள் மற்றும் 500 ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த மலிவு விலை தற்காலியை வாங்குவதற்காக சென்னையில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.  இந்த நிலையில் மலிவு விலை தக்காளி விற்பனை செய்யும் நிலையங்களை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments