Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் திடீர் நில அதிர்வு?? – மக்கள் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (12:57 IST)
தலைநகர் சென்னையில் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் முக்கிய பகுதிகளான பெசண்ட் நகர், ஆழ்வார்பேட்டை ஆகிய முக்கியமான சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் சென்னையிலிருந்து 320 கி.மீ தொலைவில் 5.1 ரிக்டர் அளவில் வங்க கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments