Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்தி, பிளேடால் தாக்கிக் கொண்ட ஷியா முஸ்லீம்கள்! – சென்னையில் பேரணி!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (12:19 IST)
இன்று இஸ்லாமிய பண்டிகையான மொஹரம் கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் ஷியா முஸ்லீம்கள் பேரணி நடத்தினர்.

இஸ்லாமிய புனித மாதங்களில் ஒன்றான மொஹரத்தின் தொடக்கத்தை இன்று இஸ்லாமிய மக்கள் புனித பண்டிகையாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் இஸ்லாமிய பிரிவினரான ஷியா மற்றும் சன்னி முஸ்லீம்கள் இருவேறு வகையாக கொண்டாடுகின்றனர்.

ஷியா முஸ்லீம்கள் நபிகளின் பேரன்களான இமாம் ஹசேன், இமான் ஹுசேன் ஆகியோர் போரில் இறந்த துக்க தினமாக இந்த தினத்தை அனுசரிக்கின்றனர். அதன்படி சென்னையில் பேரணி நடத்திய ஷியா முஸ்லீம்கள் கத்தி மற்றும் பிளேடால் தங்களை தாக்கிக் கொண்டு பேரணி சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவனுக்கு நாட்டு பற்றே கிடையாது.. இந்த தேச விரோதிகளால் நாட்டுக்கு ஆபத்து! - எச்.ராஜா ஆவேசம்!

டீசல் செலவு அதிகரிப்பு எதிரொலி: 1000 பேருந்துகள் கேஸ் தொழில்நுட்பத்திற்கு மாற்றம்..!

காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் நீக்கம்; முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு

மேலே பாம்பு.. கீழே நரி..! மத்திய அரசு, ஆளுநரை தாக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

வேண்டுதலுக்கு எண் 1ஐ அழுத்தவும்! மலேசியாவில் முதல் AI கடவுள்! - தரிசனத்திற்கு குவியும் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments