Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெயரை மாற்ற முடியாது! – சென்னை நீதிமன்றம் கறார்!

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (18:45 IST)
சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயர் மாற்ற மத்திய அரசால் அனுப்பப்பட்ட பரிந்துரையை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயர் ‘மெட்ராஸ் நீதிமன்றம்’ என்ற பெயரிலேயே இதுவரை உள்ளது. அரசு ஆவணங்கள், அலுவலக முத்திரைகள் அனைத்திலும் ‘மெட்ராஸ்’ என்ற சொல்லே குறிப்பிடப்பட்டுள்ளது. மெட்ராஸ் பெயரே சென்னை என்று மாறிவிட்ட சூழலில் மெட்ராஸ் நீதிமன்றத்தின் பெயரையும் ‘தமிழ்நாடு நீதிமன்றம்’ என மாற்றலாம் என மத்திய சட்ட அமைச்சகம் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பரிந்துரை ஒன்றை அளித்தது.

இதனை ஏற்று விவாதித்த நீதிபதிகள் மெட்ராஸ் நீதிமன்றம் என்ற பெயரை மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் அதன் நீதி வழங்கல் துறை மெட்ராஸ் நீதிமன்ற சராகத்தை உள்ளடக்கியது என்பதால் தனியாக தமிழ்நாடு என்று மட்டும் சொல்லிவிட முடியாது என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments