Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை புறநகரில் தீம் பார்க்.. 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்க சுற்றுலாத்துறை முடிவு;

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (15:47 IST)
சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் அமைக்க தமிழ்நாடு சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதுவரை சென்னை உள்பட பல நகரங்களில் தனியார் மட்டுமே தீம் பார்க் அமைத்துள்ள நிலையில் தற்போது தமிழ்நாடு சுற்றுலா துறையே தீம் பார்க் அமைக்க திட்டமிட்டுள்ளது. 
 
சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் அமைக்கப்படும் என்றும் தனியார் பங்களிப்புடன் 5 ஆண்டுகளில் இந்த தீம் பார்க் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
அமெரிக்காவில் உள்ள டிஸ்னி தீம் பார்க் மற்றும் யுனிவர்சல் ஸ்டூடியோ போல் சென்னையில் பிரமாண்டமாக இந்த தீம் பார்க் அமையும் என்றும் உலக தரத்துடன் அமைய உள்ள இந்த தீம் பார்க் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments