Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இருந்து தூத்துகுடி செல்ல விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு!

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (15:52 IST)
தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் ரயில்கள் கூட்டமாக இருப்பதால் விமானத்தில் செல்வதற்கு சிலர் முயற்சி செய்வார்கள். 
 
ஆனால் பண்டிகை நேரத்தில் விமான நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்கு ரூபாய் 14 500 என விமான கட்டணம் உயர்ந்துள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வழக்கமாக விமானத்தில் செல்ல 5400 கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
அதேபோல் சென்னையில் இருந்து மதுரை திருச்சி கோவை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் விமான கட்டணம் உயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments