Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன அதிபர் வருகை எதிரொலி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (22:03 IST)
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி சென்னையை அடுத்த மகாபலிபுரத்திற்கு நாளை வருவதை முன்னிட்டு சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு தகவல்கள் இதோ:

* 11ஆம் தேதி புறநகரில் இருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள் நண்பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை அனுமதிக்கப்படாது

* பெருங்களத்தூரில் இருந்து வரும் வாகனங்கள் மதுரவாயில் புறவழிச்சாலையில் திருப்பி விடப்படும்

* தாம்பரம், குரோம்பேட்டை வாகனங்கள் பல்லாவரம் ரேடியல் சாலையை பயன்படுத்தலாம்

* 11ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை கத்திப்பாரா சந்திப்பில் இருந்து கிண்டி செல்ல முடியாது

* கத்திப்பாராவில் இருந்து 100 அடி சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்படும்

இவ்வாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தகவல் அளித்துள்ளது

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments