Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை இந்த சாலைகளை தவிர்க்கவும்: சென்னை போக்குவரத்து காவல்துறை

Webdunia
புதன், 25 மே 2022 (22:12 IST)
நாளை ஒரு சில சாலைகளில் செல்வதை தவிர்க்கவும் என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது
 
பிரதமரின் வருகையை ஒட்டி விழா நடைபெறும் இடம் மற்றும் அதை சுற்றி உள்ள சாலைகளில் பொதுமக்கள் அதிக அளவில் பயணம் செய்ய வேண்டாம் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது
 
குறிப்பாக ஈவேரா சாலை, தாசப் பிரகாஷ் முதல் சென்னை மருத்துவக்கல்லூரி சந்திப்பு வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
அண்ணா சாலை, எஸ்வி பட்டேல் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும் என்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments