Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியாத்தம் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் மூவர் காயம்!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (12:04 IST)
குடியாத்தம் பகுதியில் சிறுத்தை ஒன்று நள்ளிரவில் வந்து தாக்கியதில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் பகுதிக்கருகே காட்டுக்கு அருகே அமைந்துள்ள பகுதிகளில் இருந்து சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளது. அப்போது அந்த சிறுத்தை தாக்கியதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் அலையும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments