Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது!

J.Durai
வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (11:33 IST)
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில்  வெள்ளித்தட்டில் 78 வது சுதந்திர தின விழா இந்திய தேசியக் கொடியை வைத்து நடராஜப் பெருமானின் திருவடியில் வைத்து படைக்கப்பட்டு  மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலில் வலம் வந்து 142 அடி உயரம் உள்ள கீழ கோபுரத்தில் கொடியேற்றப்பட்டது.
 
இந்தியாவிலேயே 78 வது சுதந்திர தின தேசிய கொடி சிதம்பரம் நடராஜர் கோவில் திருச்செந்தர்கள் தேசிய கொடிக்கு மரியாதை தந்து கீழே கோபுரத்தின் கலசத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது என்பது 1947 முதல் இந்திய தேசியக்கொடி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஏற்றப்படுகிறது.
 
சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா வருடத்திற்கு இரண்டு முறை இந்திய தேசியக்கொடி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கீழ் கோபுரத்தில் ஏற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments