Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் குறித்து மிகவும் மோசமாக விமர்சித்த முதல்வர் பழனிச்சாமி

Webdunia
சனி, 30 மார்ச் 2019 (16:48 IST)
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தலைவனுக்குரிய பண்பும், தகுதியும் கிடையாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையான முறையில் விமர்சனம் செய்துள்ளார். 

 
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் நாகை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் தாழை ம.சரவணனை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமி  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
 
அப்போது அவர் திமுக தலைவர்  ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசியதாவது:
 
சிறிய போராட்டம் நடந்தால் கூட எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என ஸ்டாலின் கூறி வருகிறார் அப்படி என்றால் நான் நூறு முறை பதவி விலகி இருக்க வேண்டும்.
 
தங்களது குடும்ப உறுப்பினர்கள் நாடாளுமன்ற பதவி வகிக்க வேண்டும் என்பதற்காகவே இவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
 
ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி என்றால் அது திமுக தான்.
 
முதல்வர் பதவிக்காக ஸ்டாலின் வெறிநாயை போன்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் சுற்றி வருகிறார் . இவ்வாறு ஸ்டாலின் குறித்து மிக கடுமையான முறையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments