Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருதை ஏற்க மறுத்த தலைமைச் செயலர் இறையன்பு

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (15:45 IST)
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு தனக்கு அளிக்கும் விருதை தவிர்க்கும்படி கடிதம் எழுதியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் இயக்கிவரும் வேளாண் பல்கலைக் கழகத்தின் சார்பில் மேன்மைமிகு முன்னாள் மாணவர் விருது, தலைமைச் செயலாளர் இறையன்புக்கு அளிப்பதாக  அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, தலைமைச் செயலர்  இறையன்பு, அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதா லட்சுமிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மேன்மை மிகு முன்னாள் மாணவர் விருதை எனக்கு வழங்கு இருப்பது கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன். எனது கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மற்ற  மாணவர்களுக்கு மேலும் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.  நான் இப்போதைய நிலையில் இருந்துகொண்டு தாங்கள் அளிக்கும் விருதைப் பெறுவது என்பது பதவிக்கான மரபுசார்ந்த நிலைகளைக் கடந்தது ஆகிவிடும். எனவே இவ்விருதை எனக்கு அளிப்பதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை நாளை ரத்து.. என்ன காரணம்?

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments