Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை : மீட்பு பணி தீவிரம்

Webdunia
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (18:20 IST)
திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்த சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மணப்பாறை அருகே, நடுக்காட்டுப் பட்டியில் ஒரு வீட்டில் அருகே 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில், 2 வயதுள்ள  குழந்தை தவறி விழுந்தது.
 
அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் தற்போது குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments