Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன நடக்குது தமிழகத்தில்? மீண்டும் பொங்கும் சின்மயி

Webdunia
திங்கள், 11 மார்ச் 2019 (11:00 IST)
பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.
பொள்ளாச்சியில் கும்பல் ஒன்று இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் பொள்ளாச்சியில் 200 பெண்கள் 20 ஆண்களால் சீரழிக்கப்பட்டதை கேள்விபட்டு அதிர்ச்சியடைந்தேன். என்ன நடக்கிறது நாட்டில்? அவ்வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான டாஸ்மாக் துணை மேலாளர்.. தீவிர விசாரணை..!

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments