Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அலுவலகத்தில் பணி நேரத்தில் புகை பிடித்த அதிகாரி சஸ்பெண்ட்!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (14:05 IST)
அரசு அலுவலகத்தில் பணி நேரத்தில் புகை பிடித்ததாக அரசு அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மதுரை மாவட்டம் திருமங்கலம்  ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக சௌந்தராஜன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அரசு அலுவலகத்தில் புகை பிடிப்பது போன்ற புகைப்படம் இணையதளங்களில் வைரலானதை அடுத்து அவர் மீது புகார்கள் குவிந்தது 
 
இதனை அடுத்து இது குறித்து விசாரணை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் விசாரணையில் பணி நேரத்தில் அவர் புகைப்பிடித்தது உறுதி செய்யப்பட்டது 
 
இதனை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சௌந்தர்ராஜன் மதுரை மாவட்டத்தை விட்டு அனுமதி இன்றி வேறு மாவட்டங்களுக்கு செல்ல கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments