Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் பள்ளிக்கு தயாராகலாம்!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (23:02 IST)
கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் கொரொனா தொற்று பரவிய நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டது. எனவே ஆன்லைன் மூலமாக அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல்  நடந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில், வரும் நவம்பர் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிகள் தொடங்க  அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமான தளங்களை குறி வைத்தார்கள்! பாகிஸ்தான் சதி அம்பலம்! - கர்னல் சோஃபியா குரேஷி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

சுதர்சன சக்ராவை பாகிஸ்தான் அழித்ததா? இந்திய ராணுவம் விளக்கம்..!

பஞ்சாபில் விழுந்த பாகிஸ்தான் ஷெல் வெடிக்குண்டு! 5 பேர் பலி! - பஞ்சாபில் ரெட் அலெர்ட்!

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி நிதி: ஐ.எம்.எப்க்கு கடும் கண்டனங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments