Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை தனியார் மருத்துவமனையில் எடப்பாடி பழனிச்சாமி: முதல்வருக்கு என்ன பிரச்சனை?

கோவை தனியார் மருத்துவமனையில் எடப்பாடி பழனிச்சாமி: முதல்வருக்கு என்ன பிரச்சனை?

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (17:18 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள மருத்துவமனைகளை விட்டுவிட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சென்று கண் பரிசோதனை செய்துள்ளார்.
 
இதே போலத்தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஜூன் மாதம் கோவையில் உள்ள ஒரு வைத்தியசாலையில் புத்துணர்வு சிகிச்சை எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. முக்கிய அரசியல் பிரபலங்கள் சிகிச்சைக்கு தற்போது சென்னையை விட்டுவிட்டு கோவையை நாடுவது ஏன் என்பது தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments