Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் விடியல் பயண புதிய நகர பேருந்தை போக்குவரத்து துறை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர்!

J.Durai
சனி, 27 ஜூலை 2024 (18:54 IST)
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மகளிர் விடிய பயண புதிய பேருந்து மற்றும் நான்கு, புதிய புறநகர் பேருந்துகள் சேவையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்  கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
 
இதில் சென்னைக்கு இரண்டு பேருந்துகளும், பெங்களூருக்கு ஒரு பேருந்தும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் ஏலகிரி மலையில் உள்ள நிலாவூர் ஆகிய பகுதிகளுக்கு மொத்தம் ஐந்து பேருந்துகள் செல்ல உள்ளது. 
 
இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், மேலும் அரசு அதிகாரிகள் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments