Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா? முதல்வர் பழனிசாமி ஆவேசம்!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (20:09 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார் 
 
இந்த நிலையில்தான் இன்று முதல்வர் பழனிசாமி தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய போது ’திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா? என எண்ணி பார்க்க வேண்டும் என ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் தாக்கப்பட்டார் என்றும் சட்டம் ஒழுங்கைப் பேணி காப்பதில் தமிழகம் தற்போது முதலிடத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார். 
 
திமுகவின் கோட்டை என்று கூறப்படும் தூத்துக்குடியில் முதல்வரின் இந்த ஆவேசமான பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல: எடப்பாடி பழனிசாமி

நானாக கூட்டணி மாறவில்லை, எனது கட்சி தான் என்னை மாற வைத்தது: நிதிஷ்குமார்

பிஸினஸ்மேன் போல வந்து ரூ.23 கோடி வைரம் கொள்ளை! சென்னையில் ஒரு சதுரங்க வேட்டை? - என்ன நடந்தது?

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற இருவர்? - பஞ்சாபில் அதிர்ச்சி!!

நடந்து செல்லும் பக்தர்களுக்கு அலிபிரி வரை இலவச பஸ்கள்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments