Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைப்பொருள் ஒழிப்பு: 5 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்..!

Webdunia
ஞாயிறு, 25 ஜூன் 2023 (14:52 IST)
போதைப்பொருள் ஒழிப்பிற்காக காவல்துறையில் 5 பேருக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவித்துள்ளார்.
 
சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு  தினத்தையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பதக்கம் பெற்ற ஐந்து பேர்களின் பெயர்கள் இதோ:
 
1. கோவை காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்
 
2.  தேனி காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ்
 
3. சேலம் உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன்
 
4. நாமக்கல் காவல் ஆய்வாளர் முருகன் 
 
5. நாமக்கல் மாவட்ட முதல்நிலை காவலர் குமார் 
 
மேற்கண்ட ஐந்து நபர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments