Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக வரலாற்றில் முதன்முறை: விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் முதல்வர்

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (19:03 IST)
தமிழக வரலாற்றில் முதன்முறையாக கூட்டுறவு சங்கத்தில் முதலமைச்சர் ஒருவர் நேரடியாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது.
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரம் குறவகுடி ஊராட்சி கே.நாட்டார்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முதலமைச்சர் நேரில் சென்று விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குகிறார் என தகவல் வெளிவந்துள்ளது.
 
நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உசிலம்பட்டியில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் அதற்கு பின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயிர்க்கடன் வழங்குகிறார். தமிழக வரலாற்றில் முதன்முறையாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் விழாவில் முதல்வர் கலந்து கொண்டு அவரே தனது கைப்பட கடன்களை வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments