Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாநில தேர்தல் முடிவு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஏன் கருத்து கூறவில்லை?

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (08:45 IST)
5 மாநில தேர்தல் முடிவு நேற்று வெளியாகி அதில் நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்துள்ள நிலையில் இந்த தேர்தல் முடிவு குறித்து தமிழக முதல்வர் ஏன் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 
திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி 5 மாநிலங்களிலும் படுதோல்வி அடைந்ததை அடுத்து அவர் மௌனமாக இருக்கின்றாரா என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.
 
 முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறைந்தபட்சம் ஆம் ஆத்மி கட்சிக்காவது தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர் 
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என்ற கனவில் இருக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments