Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (21:20 IST)
உக்ரைனில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
 
மாணவர்களைக் குறைகூறுவதை விடுத்து, மீட்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பதே மத்திய அரசின் கடமை எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

பிரதமர் மோடியின் இன்னொரு பயணமும் ரத்து: பிரதமர் அலுவலகம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments