Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமானிடம் தொலைபேசியில் பேசினார் முதல்வர் ஸ்டாலின்!

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (15:12 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இடம் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது
 
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்
 
அதன்பின் அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் அவர் ஓய்வு எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சீமானின் உடல்நிலை குறித்து தொலைபேசி மூலம் அழைத்து அவரிடம் நலம் விசாரித்தார். சீமான்  தான் நலமாக இருப்பதாக முதல்வரிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 20 வயது இந்திய இளைஞர் கைது..!

ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய காவல்துறை.. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு..!

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments