Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமானிடம் தொலைபேசியில் பேசினார் முதல்வர் ஸ்டாலின்!

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (15:12 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இடம் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது
 
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்
 
அதன்பின் அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் அவர் ஓய்வு எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சீமானின் உடல்நிலை குறித்து தொலைபேசி மூலம் அழைத்து அவரிடம் நலம் விசாரித்தார். சீமான்  தான் நலமாக இருப்பதாக முதல்வரிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments